ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?


ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன?
கர்ம ஸ்தானம், காரிய ஸ்தானம், ராஜ்ய ஸ்தானம் என்று பொதுவாக கூறப்படும், பத்தாம் ஸ்தானம் ஒவ்வொருத்தரும் விரும்பி பார்க்கும் கேட்கும் ஸ்தானமாகும் ஏன்னென்றால் இந்த பிறவியில் எந்த செயல் செய்து பிழைக்க போகிறார் அதாவது எந்த தொழிலை செய்ய போகிறார், எப்படி  செய்ய போகிறார் போன்றவற்றை காட்டும் ஸ்தானம் இந்த  ஜீவன ஸ்தானம் ஆகும் மேலும் சமுதாயத்தில் அவருக்கு ஏற்படும் மதிப்பு மரியாதை, குடும்ப பாரம்பரிய தொழில், தொழிலில் ஏற்படும் வெற்றிகளை காட்டும்.

காலப்புருஷ தத்துவப்படி இந்த ஸ்தானத்துக்கு காரகத்துவம் பெற்றவர் கர்மகாரகனான சனி பகவான் ஆகும், இருந்தாலும் ஒவ்வொருத்தருடைய ஜாதகத்தை பொருத்து சற்று மாறுபடும் எப்படி என்றால்....
மீதி விடியோவில் உள்ளது  - 



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "ஜாதகத்தில் பத்தாவது வீடு சொல்லும் உண்மை என்ன? "

கருத்துரையிடுக

Powered by Blogger